எனது பெற்றோர்கள் இருவரும் அரசு, தனியார் ஊழியர்கள் அல்ல. தினக்கூலி தொழிலாளிகள். எனக்கு வங்கி கடன் கிடைக்குமா? | Kalvimalar - News

எனது பெற்றோர்கள் இருவரும் அரசு, தனியார் ஊழியர்கள் அல்ல. தினக்கூலி தொழிலாளிகள். எனக்கு வங்கி கடன் கிடைக்குமா?ஏப்ரல் 29,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

கிடைக்கும். உங்கள் படிப்பை நம்பித்தான் கடன் தரப்படுகிறது. நன்றாக படித்து வேலை பெற்று கடனை அடைக்க வேண்டியது உங்கள் கடமை.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us